கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2
நீர் என் கன்மலை
என் கோட்டை
என் ரட்சகர்
என் தேவன்
நான் நம்பும் துருகம்
என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
ரட்சண்ய கொம்பு – 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் )
ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2
விசாலமான இடத்திலேயே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 ( என் பெலனாகிய)
என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞகர்கள்
நெருக்கும் பொது நான் அபயமிட்டேன் – 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 ( என் பெலனாகிய)