உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயந்துள்ளது – 2
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2
மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே – 2.
புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே – 2
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு