பிறந்தார் பிறந்தார் வானவர்
பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்த...
Indian Christians
United across the worldSongs
பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்த...
இயேசு பாலனாய் பிறந்தார் இயேசு தேவனே பெத்லகேமிலே ஏழைக் கோலமாய் முன்னணை புல்லணை மீதிலே பிறந்தார் 1. உன்னதத்தில் தேவ மகிமை பூமியிலே சமாதானமும் மானிடரில் பிரியம் உண்டாவதாக என்று தேவ தூதர் பாடிட – இயேசு 2. விண்ணை ...
1. பிறந்தார் ஓர் பாலகன் படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும்; ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன் 3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்...
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே; நடுக் குளிர் காலம் முன்னாளே 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை நீங்குமே; நடுக் குளிர் க...
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும், சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்; இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார், விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்; கர்த்தாதி கர்த்தர் மானிடனானார், ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார் 2. இ...
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம் மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு 1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும் நீர் வாழ்க நிதம் வாழ்க ...
மகிழ்ந்து களிகூருங்கள் மகிழ்ந்து களிகூறுங்கள் – 2 இயேசு இராஜன் பிறந்ததினால் மகிழ்ந்து களிகூறுங்கள் 1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் 2. பாவமறியா அவரே ஜீவன் த...
1. அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந...