ஆணி கொண்ட உன் காயங்களை
ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 ஆயனே என்னை மன்னியும் - 2 வலது கரத்தின் காயமே - 2 அழகு நிறைந்த இரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது கரத்தின் காயமே ...
Indian Christians
United across the worldSongs
ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 ஆயனே என்னை மன்னியும் - 2 வலது கரத்தின் காயமே - 2 அழகு நிறைந்த இரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது கரத்தின் காயமே ...
பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து பந்தியிலே அமர்ந்திருந்தார் தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி சீடரிடம் எழுந்து வந்தார் குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு கழுவியே துடைத்து விட்டா...
Aandavarae Neero En Pathangalai Kazhuvuvathu
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது? அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை என்றார் சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவு...
Ovvoru Pakirvum Punitha Viyalanam
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம் அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்த பாரினில் அவராய் வாழ்வோம் --2 இருப்பதை பக...
En Iraiva En Iraiva Ennai Yen Kai Negizhntheer
என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2) என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் அவருக்கு இவன்மீது ப...
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே அவரில் அக்களித்திடுவோம் - யாம் அவரில் மகிழ்ச்சி கொள்வோமே ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம் அவருக்கன...
எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகள் பிடித்தவராய் உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் ...
எங்குபோகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ உன் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் --எங்கு போகிறீர் தீய சிந்தனை நான் நினைத்ததா...