கர்த்தரை நம்பிடுங்கள்
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் 1. உயிர்வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கலலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயிர்ந்ததை அல்லவா வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பது...
Indian Christians
United across the worldSongs
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் 1. உயிர்வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கலலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயிர்ந்ததை அல்லவா வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பது...
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனைய...
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண...
ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா - 4 மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்த்வார் எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே ஒருபோதும் கைவிடார...
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத...
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது ஆவியின் பட்டயம் ...
தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய்ம் மனதானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா நின் அடி பணிந்தேன். சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான்? புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து...
Nenjame Nee Kalangathe Seyon Malaiyin
Nenjame Nee Kalangathe Seyon Malaiyin நெஞ்சே நீ கலங்காதே; – சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே; – நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் — நெஞ்சே சரணங்கள் 1. பட்டயம், ப...