இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திட...
Indian Christians
United across the worldSongs
இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திட...
லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை Christmas என்றால் கொண்டாட்டமே ஆடிப்பாடி மகிழும் நாட்களே ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே இயேசுவை கொண்டாடுவாங்களே x2 லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை ...
பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்த...
இயேசு பாலனாய் பிறந்தார் இயேசு தேவனே பெத்லகேமிலே ஏழைக் கோலமாய் முன்னணை புல்லணை மீதிலே பிறந்தார் 1. உன்னதத்தில் தேவ மகிமை பூமியிலே சமாதானமும் மானிடரில் பிரியம் உண்டாவதாக என்று தேவ தூதர் பாடிட – இயேசு 2. விண்ணை ...
1. பிறந்தார் ஓர் பாலகன் படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும்; ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன் 3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்...
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே; நடுக் குளிர் காலம் முன்னாளே 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை நீங்குமே; நடுக் குளிர் க...
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும், சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்; இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார், விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்; கர்த்தாதி கர்த்தர் மானிடனானார், ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார் 2. இ...
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம் மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு 1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும் நீர் வாழ்க நிதம் வாழ்க ...