தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
Thaayin Karuvil Therinthavar Neer
தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆர...