அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம் தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார் இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார் கண்ணீரால் கழுவிடுவோம்...
Indian Christians
United across the worldSongs
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம் தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார் இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார் கண்ணீரால் கழுவிடுவோம்...
அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் அல்லேலூயா கீதம் பாடுவேன் என் ஆண்டவரைக் கொண்டாடுவேன் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின் கீதங்கள் நாவில் தந்தார் தூக்கியெடுத்தார் சேற்றிலிருந்து துதியின்...
அதிசயமாய் நம்மை நடத்திடுவார் ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம் தேசமே பயப்படாதே தேவன் பெரிய காரியம் செய்வார் இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார் கண்ணீரால் கழுவிடுவோம் ...
கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால் என் இதயத்தை உம்மிடம் அர்ப்பணித்தால் வில்லையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர் (2) என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே (2) என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த...
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில் எழுந்திட வா என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு காத்திடு என் தலைவா உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ மெழுகாக...
நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு நிலையானதொன்றும் இங்கில்லை நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் நீ மட்டும் போதும் எப்போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும் ஆசையில் பிறந்து ஆணவத்...
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்பு பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிடும் உன் வா...
ஒரு போதும் உனை பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல் கூட எறிந்தாலும் உம் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே நீங்காத நிழலாக வா இறைவா உன் கையில் என்னை நீ பொறித்தாய் பெயர் சொல்லி அன்பாய் ...