படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் நானும் உந்தன் கைவண்ணம் குயில்கள் பாடும் கிளிகள் பேசும் என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் அகிலமென்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் உள்ளம...
Indian Christians
United across the worldSongs
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் நானும் உந்தன் கைவண்ணம் குயில்கள் பாடும் கிளிகள் பேசும் என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் அகிலமென்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் உள்ளம...
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர் தானே நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் ரட்சகன் கொடுத்தது மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடு...
Padaithathellaam thara vandhom
படைத்ததெல்லாம் தர வந்தோம் பரம்பொருளே உன் திருவடியில் உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் என் வாழ்வினிலே ஒளி வீசும் உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் உன்னதரே உந்தன் மகிமைக்கே தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் ...
நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே -2 நாங்கள் தருகின்ற காணிக்கை நிலையற்ற உலகம் நிலையென நினைத்து நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் -2 கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்...
ஆண்டவர் செயல்களை ஆ... அனுதினம் சொல்லுவேன் ஆ... அதனையே நினைத்து நான் ஆ... ஆனந்தம் பாடுவேன் - 5 என்றும் உள்ளது என் இரக்கம் என்று பகர்ந்த இணையில்லா இறைவா 2 உம் சொல்லுறுதிக்கு வானமே அடித்தளம் - 2 எடுத்து உரைப்பேன்...
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக்கரணானவர் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் அந்த இயேசென்னை ஏற்றுக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் ...
கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை ஏங்கியே நாடி வருகின்றது உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது இறைவா உன்னை என்று நான் காண்பேன் கண்ணீரே எந்தன் உணவானது மக்களின் கூட்டத்தோடு...
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் கண்மலை மீதே கட்டப்படுவோம் விசுவாசத்தில் உறுதிக் கொள்வோம் நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர் பாவமில்லாதொரு வாழ்க்கையும் மாயமில்லா மனத்தாழ்மையும் சாந்தம் நீடிய பொறுமையும் -...