பாடுங்கள் ஆண்டவருக்கு
பாடுங்கள் ஆண்டவருக்கு புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா ஆண்டவர் தம் திருத் தலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மண்டலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் எக்காள தொனி முழங்க...
Indian Christians
United across the worldSongs
பாடுங்கள் ஆண்டவருக்கு புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா ஆண்டவர் தம் திருத் தலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மண்டலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் எக்காள தொனி முழங்க...
Ammai appan unthan ambe nirantharam
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம்...ந...
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் - என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே - உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்திழிந்...
Iyecuve unnai en nencinil tanki
இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி எந்நாளும் பிரியாமல் நான் வாழ வேண்டும்-2 இதயத்தில் வாழும் தெய்வம் நீ இருக்க இமயம் போன்ற துன்பம் இல்லாது மறையும் இனி எந்தன் வாழ்வில் இன்பமே நிறையும் கண்களில் உன்னை சிறை வைத்தால்...
இறைவன் எனது மீட்பராம் - அவரே எனக்கு ஒளியானார் அவரைக் கோண்டு நான் வாழ எவரைக் கண்டு பயமில்லை.... வாழ்வின் இறைவன் துணையானார் வாழும் எமக்கு உயிரானார் நீயோர் என்னை வதைத்தாலும் தீமை அணுக விடமாட்டேன் - 2 தீயோர் படை...
என் ஆன்மா இறைவனையே ஏற்றி போற்றி மகிழ்கின்றது எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது 1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத் தயையுடன் கண்கள் நோக்கினார் - 2 இந்நாள் முதலாம் தலைமுறைகள் எனைப் பேருடையாள் என...
நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே அணையாத தீபமே இயேசுவே இயேசுவே-2 ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ உன்துணையின் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ தடைகோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம் -2 ...
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண் தணலிலும் மனம் குளிரும் - உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உன் மன்ன...