நெஞ்சமெனும் ஆலயத்தில்
நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா-உனை தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா என்னகம் எழுந்து இருள் ஒழித்து விண்ணகம் சேர்க்க வர வேண்டும் மண்ணக இன்ப நினைவழித்து உன்னதம் காண வர வேண்டும் அன்பின் சின்னம் எனில்...
Indian Christians
United across the worldSongs
நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா-உனை தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா என்னகம் எழுந்து இருள் ஒழித்து விண்ணகம் சேர்க்க வர வேண்டும் மண்ணக இன்ப நினைவழித்து உன்னதம் காண வர வேண்டும் அன்பின் சின்னம் எனில்...
நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு - இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் எனது உணவை உண்ணும் எவறும் பசியை அறிந்திடார் ஆ..ஆ..ஆ.. - என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திட்டார் அழி...
பூசை பலிபோல் பாக்ய செல்வம் புவியில் இல்லையே -_ -2 புவி நிரம்பப் பொன் தந்தாலும் - இப் பலிக்கு ஈடில்லையே -_ 2 பரமனே இப்பலிப் பொருளாய் எழுந்தருள்வாரே _ -----2 பக்தி ஆவல் நிரம்பப் பலியை ஒப்புக்கொடுப்போமே_2 அள்ள அள்...
தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே தேடும் நெஞ்சம் தேற்றவரும் திரு உணவிதுவே -_ 2 அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள் உணவை உண்டு தனையளித்து தரணி மாற்றுங்கள் ...
சம்மதமே இறைவா சம்மதமே தலைவா உன் மாலையிலே ஒரு மலராகவும் உன் பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே இறைவா மாறிட சம்மதமே தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் - 2 கருவாக எனை படை...
உன்னிடத்தில் என்னைத் தந்தேன் என்னிடத்தில் உன்னை வைத்தேன் 2 இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க ஏதொன்றும் சொத்தும் இல்லை பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை 2 கண்களை நான் தருகின்றேன் கண்களுக்கோ பார்வைக...
Thanthita porutkal yaavaiyum eduthu
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் வழங்கிட கனியோ உணவோ இன்றி வாடிடும் வறியோர் பலர் இறைவா வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி வேறேதும் இல்லா நிலை இறைவா உனக்கென எம்மை வழங்கிடும் ...
எதை நான் தருவேன் இறைவா உன் இதயத்தின் அன்பிற்கீடாக எதை நான் தருவேன் இறைவா குறை நான் செய்தேன் இறைவா பாவ குழியில் விழுந்தேன்இறைவா கறையாம் பாவத்தை நீக்கிடவே நீ கல்வாரி மலையினில் இறந்தாயோ பாவம் என்றொரு விஷத்...