நாங்கள் தருகின்ற காணிக்கை
நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே -2 நாங்கள் தருகின்ற காணிக்கை நிலையற்ற உலகம் நிலையென நினைத்து நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் -2 கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்...
Indian Christians
United across the worldSongs
நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே -2 நாங்கள் தருகின்ற காணிக்கை நிலையற்ற உலகம் நிலையென நினைத்து நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் -2 கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்...
ஆண்டவர் செயல்களை ஆ... அனுதினம் சொல்லுவேன் ஆ... அதனையே நினைத்து நான் ஆ... ஆனந்தம் பாடுவேன் - 5 என்றும் உள்ளது என் இரக்கம் என்று பகர்ந்த இணையில்லா இறைவா 2 உம் சொல்லுறுதிக்கு வானமே அடித்தளம் - 2 எடுத்து உரைப்பேன்...
என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக்கரணானவர் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும் அந்த இயேசென்னை ஏற்றுக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் ...
கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை ஏங்கியே நாடி வருகின்றது உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது இறைவா உன்னை என்று நான் காண்பேன் கண்ணீரே எந்தன் உணவானது மக்களின் கூட்டத்தோடு...
கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் கண்மலை மீதே கட்டப்படுவோம் விசுவாசத்தில் உறுதிக் கொள்வோம் நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர் பாவமில்லாதொரு வாழ்க்கையும் மாயமில்லா மனத்தாழ்மையும் சாந்தம் நீடிய பொறுமையும் -...
பாடுங்கள் ஆண்டவருக்கு புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா ஆண்டவர் தம் திருத் தலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் மாண்புயர் வான் மண்டலத்தில் - அவரை புகழ்ந்து பாடுங்கள் எக்காள தொனி முழங்க...
Ammai appan unthan ambe nirantharam
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம்...ந...
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் - என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே - உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்திழிந்...